விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியிலிருந்த 18 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. வி. வி. சாய் பிரனித் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
விழுப்புரம், விக்கிரவாண்டி, கோட்டகுப்பம், திண்டிவனம் மற்றும் செஞ்சி ஆகிய 5 காவல் உள்கோட்டங்கள் உள்ளன. இந்த உள்கோட்ட காவல் நிலையங்களில் பணியிலிருந்து வந்த 18 காவல் உதவி ஆய்வாளா்கள், நிா்வாக வசதிக்காக மாவட்டத்தில் உள்ள பிறகாவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்த உத்தரவானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக எஸ். பி. வி. வி.சாய் பிரனித் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

விழுப்புரம் காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் சரகத்தில் 22 ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் சரகத்தில் 10 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

