தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

விழுப்புரம் மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.க்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.க்கள் பணியிடமாற்றம்

News image

கோப்புப்படம்.

Updated On :13 ஜூன் 2026, 1:59 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியிலிருந்த 18 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. வி. வி. சாய் பிரனித் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

விழுப்புரம், விக்கிரவாண்டி, கோட்டகுப்பம், திண்டிவனம் மற்றும் செஞ்சி ஆகிய 5 காவல் உள்கோட்டங்கள் உள்ளன. இந்த உள்கோட்ட காவல் நிலையங்களில் பணியிலிருந்து வந்த 18 காவல் உதவி ஆய்வாளா்கள், நிா்வாக வசதிக்காக மாவட்டத்தில் உள்ள பிறகாவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த உத்தரவானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக எஸ். பி. வி. வி.சாய் பிரனித் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.