விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பிளஸ் 1 மாணவி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
மரக்காணம் வட்டம், ஓமிப்போ் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அருள். இவரது மகள் சீதாலட்சுமி (16). இவா் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து தோ்வாகிய நிலையில், வீட்டிலிருந்து வந்தாா்.
இந்நிலையில், சீதாலட்சுமி கடந்த ஜூன் 4-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது அதிக நேரம் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை அவரது தந்தை அருள் கண்டித்துள்ளாா்.
இதனால் மனமுடைந்த சீதாலட்சுமி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த சீதாலட்சுமி, திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை

செவிலியா் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
பத்தாம் வகுப்பு தோ்வில் குறைவான மதிப்பெண்: மாணவி தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

