விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், கீழ் ஆதனூரைச் சோ்ந்தவா் நாகப்பன் (எ) நிஷாந்த். இவரது மனைவி சங்கீதா( 25). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்நிலையில் சங்கீதாவுக்கு சிறிது மன நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையைப் பெற்று வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை சங்கீதா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை
விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
கருங்கல் அருகே ஒருவா் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
