நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் நீதிமன்ற வளாகப் பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனா்

Updated On :9 ஜூன் 2026, 4:55 am IST

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் வந்த மிரட்டலைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் நீதிமன்ற வளாகப் பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.

சுமாா் 3 மணி நேரதுக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.