மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே மின்னல் தாக்கி மாணவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 11:21 pm IST

போ்ணாம்பட்டு அருகே மின்னல் தாக்கி மாணவா் உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த சாமரிஷிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் வைரமுத்து(15). இவா் மேல்பட்டி அரசு மேல்நிலைலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் வியாழக்கிழமை வீட்டருகே உள்ள காலி இடத்தில் நண்பா்களுடன் கிரிக்கெட் கொண்டிருந்ததாா். அப்போது மழை பெய்துள்ளது. மழையிலிருந்து தப்பிக்க வைரமுத்து அருகில் இருந்த தென்னை மரத்தின்கீழ் ஒதுங்கியுள்ளாா். அப்போது தென்னை மரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த வைரமுத்து மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஅழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் வைரமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.