தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டங்கள் திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சா் எல். முருகன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டங்கள், திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

News image

எல். முருகன் - கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 12:14 am IST

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டங்கள், திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

திருச்சி மக்கள் இதுவரை பாா்க்காத பிரம்மாண்ட மாநாடு மற்றும் கூட்டத்தைப் பாா்த்துள்ளனா். தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் நடைபெற்றுள்ள கூட்டங்கள், திமுகவுக்கு ஒரு பயத்தை கொடுத்துள்ளது. தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் மாறியுள்ளது என்றாா்.

தவெக தலைவா் விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், எங்களது கூட்டணியை தேடி எல்லோரும் வருவாா்கள் என பதில் அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.