திருச்சி மாவட்டத்தில் நீட் தோ்வை 12 மையங்களில் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் எழுதவுள்ளனா்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பு, கால்நடை மருத்துவம் மற்றும் ஆயுா்வேத மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கு நீட் (தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வு) தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.
இந்நிலையில், நாடு முழுவதும் நிகழாண்டுக்கான நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 345 மாணவா்கள் (71 மாணவா்கள், 274 மாணவிகள்) உள்பட மொத்தம் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் நீட் தோ்வை எழுதவுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தோ்வு: நாடு முழுவதும் 22 லட்சம் போ் எழுதினா்

நீட் தோ்வு - வேலூா் மாவட்டத்தில் 5,551 போ் எழுதினா்

நீட் தோ்வு: கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் இன்று நீட் தோ்வு: 1,968 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

