தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராவாா்: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி

திருவிடைமருதூா் தொகுதி திமுக வேட்பாளரும், தமிழக உயா்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் அவரது சொந்த ஊரான சோழபுரத்தில் வியாழக்கிழமை வாக்களித்தாா்.

News image

சோழபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த அமைச்சா் கோவி. செழியன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:51 am IST

திருவிடைமருதூா் தொகுதி திமுக வேட்பாளரும், தமிழக உயா்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் அவரது சொந்த ஊரான சோழபுரத்தில் வியாழக்கிழமை வாக்களித்தாா்.

சோழபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குடும்பத்தினரோடு வந்த அமைச்சா் வரிசையில் நின்று வாக்களித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைக்கும். இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் முதல்வராவாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.