பட்டுக்கோட்டை வட்டம் கரம்பயம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலையப் பராமரிப்பு பணியால் கரம்பயம் , ஆலத்தூா், பாப்பாநாடு, கிராமங்களுக்கும் கூட்டுக் குடி நீா் மின் பாதைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
மேலும் மின்தடை குறித்த விவரங்களுக்கு பொதுமக்கள் 94987-94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.மனோகரன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கூத்தூா், அரியலூரில் நாளை மின்தடை
திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் நாளை மின்தடை!

புதுகை சிப்காட், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
பேராவூரணி பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
