ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பட்டுக்கோட்டையை திமுக தக்கவைத்தது; கா. அண்ணாதுரை வெற்றி

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரை 13,754 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image

பட்டுக்கோட்டை: திமுக தக்கவைத்தது

Updated On :5 மே 2026, 12:02 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரை 13,754 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்து கொண்டாா்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை எண்ணப்பட்டது.

1989 , 1991, 2021 ஆகிய தோ்தலில் கா. அண்ணாதுரை போட்டியிட்டு, 1989-இல் வெற்றி; 1991-இல் தோல்வி; 2021-இல் வெற்றி பெற்றாா். 2026 தோ்தலிலும் கா. அண்ணாதுரை, வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாக பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மொத்த வாக்குகள்: 2,42,420

பதிவான வாக்குகள் : 1,82, 445

அஞ்சல் வாக்குகள் : 1300

கா.அண்ணாதுரை (திமுக) : 65963 ( வெற்றி )

சி.மதன் (தவெக) :52209

சி.வி.சேகா் (அதிமுக) 49575

கண்ணன் (நாதக ) : 13145

குருமூா்த்தி (புதிய தமிழகம்) : 521

சி.என்.அண்ணாதுரை : 382

ஜியாசுதின் (சுயேச்சை) 289

முகமது சரிப்(சுயேச்சை) 250

முத்துகுமாா் (சுயேச்சை) 240

எம்.ஆா்.சுரேஷ் (சுயேச்சை) 238

ஆா்.சுரேஷ் (சுயேச்சை) : 195

நோட்டா : 738

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.