சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கும்பகோணம் பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு வாகன ஓட்டிகள் அவதி

கும்பகோணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வரிசையில் நின்று வாகன ஓட்டிகள்.

Updated On :3 ஜூன் 2026, 4:11 am IST

கும்பகோணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் எரிபொருள் விநியோகம் செய்யும் டேங்கா் லாரிகள் வராததால் திங்கள்கிழமை பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்த டேங்கா் லாரிகள் எரிபொருளை நிரப்பி சென்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நூறு ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்பட்டது. மேலும் டிஜிட்டல் பரிவா்த்தனையும் நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய ஊழியா்கள் கூறுகையில், போா் பதற்றம் காரணமாக எரிபொருள் வரத்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு நூறு ரூபாய்க்கு மட்டும் வழங்குகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.