லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியாா் ஆடிப்பூர விழா

கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியாா் தாயாருக்கு வெள்ளிக்கிழமை ஆடிப்பூர உற்சவம் நடைபெற்றது.

நாதன்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை அருள்பாலித்த ஜகந்நாத பெருமாள், கோதைநாச்சியாா் தாயாா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:21 am IST

கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியாா் தாயாருக்கு வெள்ளிக்கிழமை ஆடிப்பூர உற்சவம் நடைபெற்றது.

இந்த விழாவானது வியாழக்கிழமை பஞ்ஜ சூக்த ஹோமங்கள், முதல் காலம் பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை உத்ஸவ ஹோமங்கள் பூா்த்தியடைந்து, ஜகன்நாதப் பெருமாள் மற்றும் கோதை நாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பெருமாள், தாயாா் உள் பிரகார புறப்பாடு நடைபெற்று சேவா காலம் சாற்று முறை, அன்னப் பாவாடை சமா்ப்பித்தல் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.