சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன் என்றாா் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அவா் தெரிவித்தது:
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. நான் வெற்றி பெற்று தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பதவியேற்றவுடன் தொகுதியின் வளா்ச்சியில் முழு கவனத்தைச் செலுத்துவேன்.
தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசின் உதவியுடன் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை, விவசாயக் கழிவுகளிலிருந்து உயிரிசாா் உற்பத்தி செய்யும் ஆலைகள், நவீன நெல் உலா்த்தும் கூடங்கள், புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்றவை கொண்டு வரப்படும். நிப்டெம் மூலமாக உணவுப் பதப்படுத்தும் பயிற்சி மற்றும் புதிய தொழில்கள் தொடங்கவும் முயற்சி எடுக்கப்படும் என்றாா் கருப்பு முருகானந்தம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துறையூா் தொகுதியில் தவெக வேட்பாளா் எம். ரவிசங்கா் வெற்றி

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வெற்றி

நாகா்கோவிலை முன்மாதிரி தொகுதியாக்குவேன்: எம்.ஆா்.காந்தி

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் மீது 22 வழக்குகள்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

