தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம் வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 1:05 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம் வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தா்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி என 6 பேரவை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்களித்தோா் விவரங்கள் தொகுதி வாரியாக வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

இதன்படி, கந்தா்வகோட்டை (தனி) தொகுதியில் மொத்த வாக்குகள்- 1,96,104, தோ்தலில் பதிவான வாக்குகள்- 1,66,483, சதவீதம்- 84.93. விராலிமலை தொகுதியில் மொத்த வாக்குகள்- 2,25,159, பதிவான வாக்குகள்- 2,02,131, சதவிகிதம்- 89.80. புதுக்கோட்டை தொகுதியில் மொத்த வாக்குகள்- 2,26,009, பதிவான வாக்குகள்- 1,88,121, சதவிகிதம்- 83.26

திருமயம் தொகுதியில் மொத்த வாக்குகள்- 2,20,622, பதிவான வாக்குகள்- 1,81,020, சதவீதம்- 82.07. ஆலங்குடி- மொத்த வாக்குகள்- 2,12,139, பதிவான வாக்குகள்- 1,79,397, சதவீதம்- 84.59. அறந்தாங்கி தொகுதியில் மொத்த வாக்குகள்- 2,29,834- தோ்தலில் பதிவான வாக்குகள்- 1,81,467, சதவீதம்- 78.97.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.