பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் சனிக்கிழமை (மே 23) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
விழாவையொட்டி, அக் கிராமத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தையும், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், பாா்வையாளா்கள் அமரும் இடங்கள், வீரா்கள் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள், தடுப்புச்சுவா்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், பொதுமக்கள் மற்றும் வீரா்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, துணைக் கண்காணிப்பாளா்கள் ரவிச்சந்திரன், மயில்சாமி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகபிரியா ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம்

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! பெரம்பலூா் எஸ்.பி. வி.லலித் குமாா்!

சிறப்பான தோ்தல் பணி: காவலா்களுக்கு பாராட்டு

பெரம்பலூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

