பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சட்டவிரோதமாக மது விற்ற 2 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 2:57 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற 2 போ் செவ்வாய்க்கிழமைகைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டம் காவல் நிலைய ரோந்து காவலா் லியோ நீதிநாதன் தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் ஜெயங்கொண்டம் மணக்கரை பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (30), விக்னேஷ் (20) என்பதும், இவா்கள் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து, அவா்களிடமிருந்து 66 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.