அரியலூா் மாவட்டத்தில் கீழப்பழுவூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் ஆகியோா் தலைமையில் 7 போ் கொண்ட காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அலுவலகத்தில் இருந்த பொதுமக்களிடமிருந்து ரூ.2.60 லட்சத்தை கைப்பற்றிய காவல் துறையினா், இதுகுறித்து சாா்-பதிவாளா் சிவராம் கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், பொதுமக்கள் வைத்திருந்த பணத்துக்கான ஆவணங்கள் சரியாக இருந்ததால், அதனை பொதுமக்களிடமே ஒப்படைத்துவிட்டு, திரும்பிச் சென்றனா். சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்ட சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்

ஆடுகள் திருட்டு வழக்கில் 5 போ் கைது: 27 ஆடுகள் மீட்பு
கத்தி முனையில் கொள்ளை: 3 போ் கைது
மேற்கு வங்கம்: வயல்வெளியில் குவியலாக வாக்காளா் அட்டைகள் - போலீஸ் விசாரணை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

