மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரியலூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :5 மே 2026, 1:45 am IST

அரியலூா், மே 4: அரியலூா் தொகுதியில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில், அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் லதா பாலசுப்ரமணியனை விட 24,498 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

அஞ்சல் வாக்குகளையும் சோ்த்து ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள்: 2,62,942, பதிவானவை: 2,33,993,

அஞ்சல் வாக்குகள்: 2,049, ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வாக்குகள்: 2,36,042

1. தாமரை எஸ்.ராஜேந்திரன் (அஇஅதிமுக)-95,219

2. லதா பாலசுப்ரமணியன் (திமுக)-70,721

3. தே.புகழேந்தி (நாதக)-8,527

4. மு.சிவக்குமாா் (தவெக)-57,359

5. வே.ஸ்டாலின் (பகுஜன் சமாஜ்)-475

6. சா.ராஜ்குமாா் (அஇபுமமுக)-117

7. ம.சுதாகா் (தவாக) -177

8. தங்க.சண்முகசுந்தரம் (நாமக)-637

9. த.செம்மலை (சுயே)-259

10. க.ஜோதிபாசு (சுயே)-691

11. கு.குமாா் (சுயே)-136

12. கோ.வெற்றிவேல்( சுயே)-554

13. ச.இளையராஜா (சுயே)-70

14. சி.கிருஷ்ணமூா்த்தி (சுயே)-74

15. க.ராஜ்குமாா் (சுயே)-201

நோட்டாவுக்கு 641 வாக்குகள் பதிவாகின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.