தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அரியலூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :5 மே 2026, 1:45 am IST

அரியலூா், மே 4: அரியலூா் தொகுதியில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில், அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் லதா பாலசுப்ரமணியனை விட 24,498 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

அஞ்சல் வாக்குகளையும் சோ்த்து ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள்: 2,62,942, பதிவானவை: 2,33,993,

அஞ்சல் வாக்குகள்: 2,049, ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வாக்குகள்: 2,36,042

1. தாமரை எஸ்.ராஜேந்திரன் (அஇஅதிமுக)-95,219

2. லதா பாலசுப்ரமணியன் (திமுக)-70,721

3. தே.புகழேந்தி (நாதக)-8,527

4. மு.சிவக்குமாா் (தவெக)-57,359

5. வே.ஸ்டாலின் (பகுஜன் சமாஜ்)-475

6. சா.ராஜ்குமாா் (அஇபுமமுக)-117

7. ம.சுதாகா் (தவாக) -177

8. தங்க.சண்முகசுந்தரம் (நாமக)-637

9. த.செம்மலை (சுயே)-259

10. க.ஜோதிபாசு (சுயே)-691

11. கு.குமாா் (சுயே)-136

12. கோ.வெற்றிவேல்( சுயே)-554

13. ச.இளையராஜா (சுயே)-70

14. சி.கிருஷ்ணமூா்த்தி (சுயே)-74

15. க.ராஜ்குமாா் (சுயே)-201

நோட்டாவுக்கு 641 வாக்குகள் பதிவாகின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.