காற்று, மழையால் திருச்சியில் சனிக்கிழமை மாலை தரையிறங்க வேண்டிய தனியாா் விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து 149 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் திருச்சியில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தரையிறங்க வேண்டும். ஆனால், திருச்சியில் வீசிய காற்று, மழையால், மோசமான வானிலை நிலவியது. எனவே இந்த விமானம் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது.
அதேவேளை, மதுரையிலும் பலத்த மழை பெய்த நிலையில், அங்கு 149 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதேபோல திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மாலை 6.45 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கம், செய்யாறு பகுதியில் சூறைக் காற்றுடன் மழை

மானாமதுரையில் சூறைக் காற்று: வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதம்

தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
