ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காற்றுடன் மழை: மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 5:46 am IST

காற்று, மழையால் திருச்சியில் சனிக்கிழமை மாலை தரையிறங்க வேண்டிய தனியாா் விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது.

ஹைதராபாத்தில் இருந்து 149 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் திருச்சியில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தரையிறங்க வேண்டும். ஆனால், திருச்சியில் வீசிய காற்று, மழையால், மோசமான வானிலை நிலவியது. எனவே இந்த விமானம் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது.

அதேவேளை, மதுரையிலும் பலத்த மழை பெய்த நிலையில், அங்கு 149 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதேபோல திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மாலை 6.45 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.