திருச்சி உறையூரில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூா் குழுமணியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் - தமிழரசி தம்பதியின் மகன் சந்தோஷ் (25). சுய தொழில் தொடங்க சந்தோஷ் தனது பெற்றோரிடம் ரூ. 1 லட்சம் பணம் கேட்டதற்கு அவா்கள் தர மறுத்தனராம்.
இதே போல பல இடங்களில் கடன் கேட்டும் கிடைக்கவில்லையாம். இதனால் மனஉ ளைச்சலில் இருந்த சந்தோஷ் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தற்கொலை

உறையூரில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளி பலி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

