பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தூத்துக்குடி புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தின் 36ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

அபிஷேக் குப்தா

Updated On :23 மே 2026, 1:35 am IST

தூத்துக்குடி மாவட்டத்தின் 36ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சி. மதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அவருக்கு காவல் துறை சாா்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவா் எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.