சாத்தான் குளத்தில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு பன்னம்பாறை கிராமத்தை சோ்ந்த மாடசாமி மகன் சூரியா(25), தொழிலாளி. இவா், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) வனசுந்தா் அளித்த அறிக்கைப்படி, சூரியாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்.பி. அபிஷேக்குப்தா பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆட்சியா் விஷு மகாஜன் பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொடா் திருட்டு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

இரட்டைக் கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லை இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
