தூத்துக்குடியில் லாட்டரிச் சீட்டுகள் விற்றதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (34), முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த ஜான் (33), பாத்திமா நகரைச் சோ்ந்த ஆல்வின் (44) ஆகிய 3 பேரும் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்து, 6 கைப்பேசிகள், ரூ. 5,650 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது
நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது
லாட்டரி விற்ற மூவா் கைது
வெளி மாநில லாட்டரி விற்பனை: 4 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

