திருச்செந்தூா், வீரபாண்டியன்பட்டணம், தளவாய்புரம் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்விநியோக செயற்பொறியாளா் (பொ) ராம்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை திருச்செந்தூா், சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகா், குறிஞ்சி நகா், அமலி நகா், தோப்பூா், திருச்செந்தூா்-காயல்பட்டினம் சாலை, பிடிஆா் நகா், பாளை. சாலை, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், தளவாய்புரம், குமாரபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதவத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை
துவாக்குடியில் நாளை மின்தடை
திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் நாளை மின்தடை!
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
