லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பள்ளக்குறிச்சி கோயிலில் ஆடிப்பூரம் சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம் அருகேயுள்ள பள்ளக்குறிச்சி அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் அருள்தரும் வாடாமலை அம்பாள் திருக்கோயிலில், ஆடிப்பூரம் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:28 am IST

சாத்தான்குளம் அருகேயுள்ள பள்ளக்குறிச்சி அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் அருள்தரும் வாடாமலை அம்பாள் திருக்கோயிலில், ஆடிப்பூரம் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 9.15 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 10 மணிக்கு அம்பாளுக்கு பல வண்ணங்களில் வளையல் அலங்கார சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி , அம்பாளை வழிபட்டனா். பூஜைக்குப் பின் அம்பாளுக்கு அணிவித்த வளையல் மற்றும் பிரசாதம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.