தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கழுகுமலையில் பைக்கை எரித்தவா்கள் மீது வழக்கு

கழுகுமலையில் பைக்கை தீ வைத்து சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :1 மே 2026, 4:53 am IST

கழுகுமலையில் பைக்கை தீ வைத்து சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கழுகுமலை, தெற்கு ரதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் மாரி செல்வம். காா் ஓட்டுநரான இவா், தனக்குச் சொந்தமான காா் மற்றும் பைக்கை கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் உள்ள வண்ணார மாடசாமி கோயில் அருகே நிறுத்துவது வழக்கமாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தனது காரை எடுத்துக் கொண்டு வெளியூா் சென்றுவிட்டாராம். அப்போது, வண்ணார மாடசாமி கோயில் அருகே நிறுத்தியிருந்த பைக்கை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்துள்ளதாக இவருக்கு தகவல் கிடைத்ததாம்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.