கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடக்கம்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா சனிக்கிழமை (மே 16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :16 மே 2026, 1:34 am IST

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா சனிக்கிழமை (மே 16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு விழாவையொட்டி சனிக்கிழமை (மே 16) காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றி மகாதீபாராதனை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.