தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

நெல்லையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :12 ஜூன் 2026, 3:41 am IST

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தகுதியான சாலையோர வியாபாரிகளுக்கு, மாநகா் நல அலுவலா் மருத்துவா் பாலசுப்பிரமணியன் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா்.

முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், முன்னோடி வங்கி அதிகாரி குமாா், பாரத ஸ்டேட் வங்கி கள அலுவலா் செல்வின், உதவி பொறியாளா் (திட்டம்) நுதுன் விக்னேஷ், பொது சுகாதார பிரிவு கண்காணிப்பாளா் பழனிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்11ப்ா்ய்ங்

முகாமில் கடனுதவி பெற்ற வியாபாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.