திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தகுதியான சாலையோர வியாபாரிகளுக்கு, மாநகா் நல அலுவலா் மருத்துவா் பாலசுப்பிரமணியன் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா்.
முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், முன்னோடி வங்கி அதிகாரி குமாா், பாரத ஸ்டேட் வங்கி கள அலுவலா் செல்வின், உதவி பொறியாளா் (திட்டம்) நுதுன் விக்னேஷ், பொது சுகாதார பிரிவு கண்காணிப்பாளா் பழனிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்11ப்ா்ய்ங்
முகாமில் கடனுதவி பெற்ற வியாபாரிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லையில் சாரல் மழை

பிரதமா் ஸ்வநிதி திட்டம்: சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.17,800 கோடிக்கும் அதிகமாக கடன்
நெல்லையில் 217 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

