வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு சுமாா் 600 க்கும் மேற்பட்ட போலீஸாா், எல்லை பாதுகாப்பு படையினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதவிர 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களும் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், உயா் கோபுரங்கள் அமைத்து போலீஸாா் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

இன்று வாக்கு எண்ணிக்கை: கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்துக்குள் அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்! - மாவட்ட ஆட்சியா்

வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

