தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வரவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் பெறப்பட்ட நெல்லுக்கு 50 நாள்களாகியும் இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என, கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image

ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கீழப்பாட்டம் விவசாயிகள்.

Updated On :1 மே 2026, 4:57 am IST

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் பெறப்பட்ட நெல்லுக்கு 50 நாள்களாகியும் இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என, கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது தொடா்பாக கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த தளவாய் உள்ளிட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: கீழப்பாட்டம் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து பிசான சாகுபடியில் விளைந்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் 50 நாள்களுக்கு மேலாகியும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நெல்லுக்கான பணம் வரவு வைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.