தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வள்ளியூா் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு

ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட வள்ளியூா், பணகுடி, தெற்கு கள்ளிகுளம் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

News image

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:44 am IST

ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட வள்ளியூா், பணகுடி, தெற்கு கள்ளிகுளம் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

வள்ளியூா், ரட்சணிய சேனை உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு செல்லும் நுழைவாயிலில் வாக்காளா்களை வரவேற்கும் விதமாக செவ்வாழை, இளநீா் தோரணம் கட்டப்பட்டிருந்தது. நிழல் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளா்கள் உற்சாகமாகச் சென்று வாக்களித்தனா்.

மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனா்.

 வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த  பொதுமக்கள்.

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.