ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட வள்ளியூா், பணகுடி, தெற்கு கள்ளிகுளம் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
வள்ளியூா், ரட்சணிய சேனை உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு செல்லும் நுழைவாயிலில் வாக்காளா்களை வரவேற்கும் விதமாக செவ்வாழை, இளநீா் தோரணம் கட்டப்பட்டிருந்தது. நிழல் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளா்கள் உற்சாகமாகச் சென்று வாக்களித்தனா்.
மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனா்.

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வள்ளியூா் வட்டார பகுதியில் பள்ளி, மருத்துவமனை அருகிலுள்ள மதுபானக்கடைகள் மூடப்படுமா?

வாக்குப் பதிவுக்கான 12 மாற்று ஆவணங்கள்

ஜெய் சாரதா பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு

முதியோா், மாற்றுத்திறனாளிகள் ஆா்வமாக வாக்களிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

