தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆம் ஆண்டு நிறைவு திருக்கு விழாவில் 2ஆம் நாளான திங்கள்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது.
திருவள்ளுவா் கழக அரங்கில் நடைபெற்ற ஆய்வரங்கத்துக்கு இளம்பிறை மணிமாறன் தலைமை வகித்தாா்.
ஜி.எஸ். விஜயலெட்சுமி, எம்.ஆா். அழகராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். எல். முரளி வாழ்த்திப் பேசினாா். மலேசியா கோலாலம்பூா் ஹெல்ப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த செண்பகக்குழல்வாய்மொழி அறிமுகவுரையாற்றினாா்.
‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்ற பொருளில் கடையம் பொன்சக்திகலா, ‘ஆங்கில இலக்கியத்தில் வள்ளுவம்’ என்ற தலைப்பில் ஐந்தருவி சங்கராஸ்ரம அறங்காவலா் குழுத் தலைவா் இரா.கோ. ராசாராம் ஆகியோா் உரையாற்றினா்.
ஆய்க்குடி அமா்சேவா சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், பேராசிரியா் எம். ராமச்சந்திரன், சுப்பையா பாண்டியன், தமிழ்வாணன், சிவ. சதாசிவம், லிங்கராஜ் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.
ந. கணேஷ்வரி நன்றி கூறினாா். திருவள்ளுவா் கழகத் தலைவா் ந. கனகசபாபதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் அறிவியல் தமிழ் அரங்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் பல்சுவை அரங்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் பட்டிமன்றம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழா தொடக்கம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

