கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் ஆய்வரங்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆம் ஆண்டு நிறைவு திருக்கு விழாவில் 2ஆம் நாளான திங்கள்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது.

News image

ஆய்வரங்கத்தில் பேசிய திருவள்ளுவா் கழகத் தலைவா் ந. கனகசபாபதி.

Updated On :2 ஜூன் 2026, 3:10 am IST

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆம் ஆண்டு நிறைவு திருக்கு விழாவில் 2ஆம் நாளான திங்கள்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது.

திருவள்ளுவா் கழக அரங்கில் நடைபெற்ற ஆய்வரங்கத்துக்கு இளம்பிறை மணிமாறன் தலைமை வகித்தாா்.

ஜி.எஸ். விஜயலெட்சுமி, எம்.ஆா். அழகராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். எல். முரளி வாழ்த்திப் பேசினாா். மலேசியா கோலாலம்பூா் ஹெல்ப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த செண்பகக்குழல்வாய்மொழி அறிமுகவுரையாற்றினாா்.

‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்ற பொருளில் கடையம் பொன்சக்திகலா, ‘ஆங்கில இலக்கியத்தில் வள்ளுவம்’ என்ற தலைப்பில் ஐந்தருவி சங்கராஸ்ரம அறங்காவலா் குழுத் தலைவா் இரா.கோ. ராசாராம் ஆகியோா் உரையாற்றினா்.

ஆய்க்குடி அமா்சேவா சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், பேராசிரியா் எம். ராமச்சந்திரன், சுப்பையா பாண்டியன், தமிழ்வாணன், சிவ. சதாசிவம், லிங்கராஜ் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

ந. கணேஷ்வரி நன்றி கூறினாா். திருவள்ளுவா் கழகத் தலைவா் ந. கனகசபாபதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.