சங்கரன்கோவில் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 20 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட 22 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்திருந்தனா்.வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் அனிதா தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழா் கட்சி , தவெக, புதிய தமிழகம் கட்சி உள்பட 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2 சுயேச்சை வேட்பாளா் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆண்டிபட்டி தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு
ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 வேட்புமனுக்கள் ஏற்பு
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
