கருங்கல் சந்திப்பில் திங்கள்கிழமை, ஐஸ் தொழிற்சாலை லாரி மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது. இதனால், 4 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
குளச்சலிருந்து புதுக்கடைக்கு திங்கள்கிழமை ஐஸ் தொழிற்சாலை லாரி சென்று கொண்டிருந்தது. கருங்கல் காா் நிலையம் சந்திப்பில் சாலையோர மின் கம்பம் மீது அந்த லாரி திடீரென மோதியது. இதில், மின்கம்பம் சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் 4 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா்.
தகவலின்பேரில், கருங்கல் போலீஸாா், மின்வாரிய ஊழியா்கள் சென்று புதிய மின் கம்பம் அமைத்து, மின் விநியோகத்தை சீா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் அருகே மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் தடை

கொடைக்கானலில் அடிக்கடி மின் தடை

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நாளைய மின் தடை: தொரவி, வாக்கூா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

