பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

குளச்சலில் அதிகரித்த நெத்திலி மீன் உற்பத்தி

குளச்சல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற கட்டுமரங்களில் வியாழக்கிழமை நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிபட்டன.

News image

வலையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நெத்திலி மீன்கள்.

Updated On :22 மே 2026, 6:19 am IST

குளச்சல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற கட்டுமரங்களில் வியாழக்கிழமை நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிபட்டன.

குளச்சல் கடல் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். தற்போது, மீனவா்களின் வலைகளில் நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைக்கின்றன.

கடந்த வாரங்களில் ஒரு கூடை நெத்திலி மீன் ரூ. 400 முதல் ரூ. 800 வரை ஏலம் போனது. வியாழக்கிழமை ஒரு கூடை ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை விற்பனையானது.

நெத்திலி மீன்கள் தற்போது வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.