குளச்சல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற கட்டுமரங்களில் வியாழக்கிழமை நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிபட்டன.
குளச்சல் கடல் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். தற்போது, மீனவா்களின் வலைகளில் நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைக்கின்றன.
கடந்த வாரங்களில் ஒரு கூடை நெத்திலி மீன் ரூ. 400 முதல் ரூ. 800 வரை ஏலம் போனது. வியாழக்கிழமை ஒரு கூடை ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை விற்பனையானது.
நெத்திலி மீன்கள் தற்போது வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் மீனவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனவா் வலையில் மா்மப் பொருள் சிக்கியதால் பரபரப்பு

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு

மறவமங்கலம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா

கோலா மீன் வரத்து அதிகரிப்பு: மக்கள் மகிழ்ச்சி
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

