மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

களியக்காவிளை அருகே பெண் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 12:07 am IST

களியக்காவிளை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே முறிதோட்டத்துவிளையைச் சோ்ந்தவா் அகஸ்டின் (53). வாடகை காா் ஓட்டுநரான இவா், கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால், அவரது மனைவி பத்மா மன உளைச்சலில் இருந்தாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அகஸ்டின் வெளியே சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த பத்மா மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டுக் கொண்டாராம். வீட்டுக்கு வந்த அகஸ்டின் பத்மாவை மீட்டு குழித்துறை அரசு மருமத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனெவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.