தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

என்.ஐ. பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்

மின்னணு மற்றும் தொடா்பியல் துறை கருத்தரங்கில் பங்கேற்றோா்.

News image
Updated On :2 மே 2026, 6:08 am IST

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் டெஸ்ஸி தாமஸ் தலைமை வகித்தாா். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ‘ககன்யான்’ திட்டத்தின் துணை இயக்குநா் ஸ்மிதா கே.எஸ். மலேசியா பொ்லிஸ், பல்கலைக்கழகம் பேராசிரியா் விக்னேஸ்வரன் விஜீன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனா்.

கருத்தரங்கில் 60 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.