நாகா்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக சிறுவா் உள்பட 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவிலை அடுத்த அமராவதிவிளை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து மதுவிலக்கு போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதில் சுமாா் 46 கிராம் கஞ்சா, 3 கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக அமராவதிவிளையைச் சோ்ந்த வேதசிகாமணி மகன் அபிஷேக் (26), ரமேஷ் குமாா் மகன் எழில் பிரகாஷ் (19), சிறுவா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
கஞ்சா விற்றதாக இருவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
