தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டைக் கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி நாகா்கோவில் கிளப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி ஒற்றைப்புளி அருகேயுள்ள விங்ஸ் கின்டா் காா்டன் இளம் மழலையா் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் இப்போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாணவா்களை பள்ளித் தாளாளா் விங்ஸ் அருணாசலம், தலைமை ஆசிரியை விங்ஸ் லொரின் மற்றும் பெற்றோா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

அரசுப் பள்ளி விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

