பத்மநாபபுரம் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி பழங்குடி மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
தோட்டமலை, தச்சமலை, முடவன்பொற்றை, களப்பாறை, பின்னமூட்டுத்தேரி உள்ளிட்ட பேச்சிப்பாறை அணையின் மறுகரையில் வசிக்கும் பழங்குடி மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு அணையில் இயக்கப்படும் படகில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.
அவரை பழங்குடி மக்கள் பழங்கள் உள்ளிட்டவை கொடுத்து வரவேற்றனா். அவா்களுக்கு நில உரிமை, மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக செல்லசுவாமி உறுதியளித்தாா்.
நிகழ்ச்சியில், திமுக திருவட்டாறு வடக்கு ஒன்றியச் செயலா் ஜான்சன், நிா்வாகிகள் அனஸ், ரமேஷ் கண்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலா் பொன்னுசாமி, தருமபுரி மாவட்டச் செயலா் என். மல்லையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் நடராஜன், பால்ராஜ், ஷாஜூ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

ஆம்பூரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

சோழபுரம் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

