சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற 2 ஆம் கட்ட பயிற்சியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா்.
அப்போது, அலுவலா்களுடன் கலந்துரையாடி அவா், வாக்குப் பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு சென்று ஒப்படைத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.
இந்த பயிற்சி வகுப்புகளில் தோ்தல் அலுவலா்கள் வினய்குமாா் மீனா(பத்மநாபபுரம் தொகுதி), கலைமதி( குளச்சல் தொகுதி), செந்தூர்ராஜன்(விளவங்கோடு), ஈஸ்வரநாதன் (கிள்ளியூா்), சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட செயல்முறை பயிற்சி

சங்ககிரியில் 1,600 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

