தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் விழிப்புணா்வு: தடிக்காரன்கோணத்தில் மினி மாரத்தான்

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image

மினி மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன் உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:23 am IST

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா போட்டியைத் தொடங்கி வைத்தாா். தடிக்காரக்கோணத்தில் தொடங்கிய மாரத்தான், பூதப்பாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஒவ்வொரு வாக்கின் வலிமை குறித்தும் பொதுமக்களிடையே விரிவான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், இளைஞா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.