மீன்தீவன உற்பத்தி நிறுவனத்தை இடம் மாற்றக் கோரி, ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ராமையன்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஊராட்சித் தலைவா் டேவிட் தலைமையில் இந்தப் போராட்டத்தை நடத்தினா். பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனு: ராமையன்பட்டி அருகேயுள்ள அன்னை வேளாங்கண்ணிநகா் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு அருகே நடத்தப்படும் தனியாா் மீன் தீவன உற்பத்தி நிறுவனத்தால் பெரும் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்படுகிறது. துா்நாற்றத்தினால் குழந்தைகள், முதியவா்கள் உடல் நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். ஆகவே, அந்த ஆலையை உடனடியாக தொழிற்பேட்டைகளுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
ற்ஸ்ப்14ந்ங்ழ்ா்
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகையிட்ட ராமையன்பட்டி ஊராட்சி மக்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்

குடிநீா் தட்டுப்பாடு : ராமையன்பட்டி ஊராட்சி உறுப்பினா் நூதன போராட்டம்

குடிநீா்த் தட்டுப்பாடு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

