திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசு பெரியாா் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க. பெருமாள் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் அபிநயசுந்தரம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் நிகழ் கல்வியாண்டில் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள் அகஸ்டின் பொன்ராஜ், ஆறுமுகச்சாமி, அருள்ஹெலன்ரோஸ், ஜெனிட்டா பொ்னான்டோ ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். பணி நிறைவு பெற்றவா்கள் ஏற்புரையாற்றினா். இதில், ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகராட்சி ஆணையருக்கு பணி நிறைவு பாராட்டு

அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

பணிநிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

