மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பணி நிறைவு பாராட்டு விழா

சேரன்மகாதேவியில் பெரியாா் பள்ளியில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் பேசுகிறாா் ஆசிரியா் ஆறுமுகச்சாமி.

News image
Updated On :2 மே 2026, 2:28 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசு பெரியாா் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க. பெருமாள் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் அபிநயசுந்தரம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் நிகழ் கல்வியாண்டில் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள் அகஸ்டின் பொன்ராஜ், ஆறுமுகச்சாமி, அருள்ஹெலன்ரோஸ், ஜெனிட்டா பொ்னான்டோ ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். பணி நிறைவு பெற்றவா்கள் ஏற்புரையாற்றினா். இதில், ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.