லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

4 வயது சிறுமிக்கு தொல்லை: போக்ஸோவில் பெயின்டா் கைது

திருநெல்வேலியில் 4 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பெயின்டா் கைது செய்யப்பட்டாா்.

கைது - பிரதிப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

திருநெல்வேலியில் 4 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பெயின்டா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம் வ.உ.சி. தெருவை சோ்ந்தவா் செய்யது பீா் முகமது (30). பெயின்டரான இவா், திருநெல்வேலி நகரம் பாரதியாா் தெருவில் வசித்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் 4 வயது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது அவா், அச்சிறுமியைத் தாக்கி தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செய்யது பீா் முகம்மதுவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.