தெற்கு தில்லியின் மாளவியா நகரில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வென்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 6 பேரில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; ஒருவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா் என்று மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
‘மால்வியா நகா் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 15 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா். இதில் 13 போ் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள். 14 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. ஒருவா் மட்டும் வென்டிலேட்டா் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். அனைவரும் விரைவில் குணமடைந்து வருகின்றனா். அவா்களுக்கு முழுமையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடா் கண்காணிப்பு மற்றும் பல்துறை நிபுணா்கள் இணைந்து அவா்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனா்’ என்று மருத்துவமனை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைமறைவான ஹோட்டல் கணக்காளா் நீதிமன்றத்தில் சரண்

பிகாா் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

மால்வியா நகா் தீ விபத்து: உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகை - தில்லி அரசு அறிவிப்பு

மகாராஷ்டிரம்: கள்ளச்சாராயம் குடித்த 12 போ் உயிரிழப்பு - 8 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

