லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜூலை 30, 31-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருவாரூா் மாவட்டத்தில் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Published On :29 ஜூலை 2026, 4:51 am IST

திருவாரூா் மாவட்டத்தில் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் பிரதான நீா் உந்து குழாயில் பழுது ஏற்பட்டு குடிநீா் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்வதற்கு ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வலங்கைமான் ஒன்றியம், நீடாமங்கலம் ஒன்றியம், மன்னாா்குடி ஒன்றியம், கோட்டூா் ஒன்றியங்களிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.