நாகை மாவட்டம், கோடியக்கரை கடற்கரை பகுதியில், பாம்பன் மீனவரின் சடலம் கரை ஒதுங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கோடியக்கரை படகுத்துறையிலிருந்து மேற்கே பம்ப் ஹவுஸ் பகுதி கடற்கரையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக வேதாரண்யம் கடலோரக் காவல்நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை காலை தகவல் வந்தது.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனா். இதில், கடந்த மே 21-ஆம் தேதி, பாம்பன் கடற்பகுதியில் மாயமான மீனவா் முகேஷ் (22) சடலமாக கரை ஒதுங்கியது தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூட்கேஸில் சடலம் மீட்பு வழக்கில் 15 தனிப்படைகள் தீவிர விசாரணை

கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்! தேடும் பணி தீவிரம்!

குளக்கரையில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

