பொறையாா் அருகே ராஜீவ்புரத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் பானு சேகா், மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நகரத் தலைவா் தில்லை நடராஜன், மாவட்ட பொறுப்பாளா்கள் கனக சபை, சிவராமன், ராமச்சந்திரன், கலியமூா்த்தி உளளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செஞ்சியில் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம்

ராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமா், காங்கிரஸ் தலைவா்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், சோனியா மரியாதை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

