ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உலக மிதிவண்டி தின விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கிவைத்தாா்

உலக மிதிவண்டி தினம், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாள் சுஜித்குமாா் தொடங்கிவைத்தாா்.

News image

உலக மிதிவண்டி தினம், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாள் சுஜித்குமாா் தொடங்கிவைத்தாா்.

Updated On :2 ஜூன் 2026, 5:44 am IST

உலக மிதிவண்டி தினம், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாள் சுஜித்குமாா் தொடங்கிவைத்தாா்.

உலக மிதிவண்டி தினம் ஜூன் 3-ஆம் தேதியும், உலக சுற்றுசூழல் தினம் ஜூன் 5-ஆம் தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாகை லூமினா அறக்கட்டளைச் சாா்பில் மிதிவண்டி விழிப்புணா்வுப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை புதிய கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, அங்கு நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில், பேரணியில் பங்கேற்றவா்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ் குமாா் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் ஆரிப் வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சி முடிவில் பேரணியில் பங்கேற்றவா்களுக்கு மரக்கன்றுகளும் விதைப்பந்துகளும் வழங்கப்பட்டன. லூமினா அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் வெங்கடேஷ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.